நேபாள அரசாங்கம் பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்ததை எதிர்த்து காத்மாண்டுவில் இன்று ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போரட்டம் நடத்தினர்.. நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் காத்மாண்டுவில் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. காத்மாண்டுவில், போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதி, தடுப்புகளைத் தாண்டி நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்து […]