fbpx

வீட்டில் யாரும் இல்லாமல், தனியாக இருந்த சிறுமிக்கு வட்டி பணம் வாங்க வந்த நபர் பாலியல் தொல்லை வழங்கியதால், மறைந்திருந்த பெற்றோர், அவரை கையும், களவுமாக பிடித்து, மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை அருகே உள்ள நெற்குன்றத்தைச் சேர்ந்த சுரேஷ் அந்தோணிராஜ்(37) என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை …

ஒருவருடன் நமக்கு பிரச்சனை என்று ஏற்பட்டால் அதனை எப்படியாவது சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்வது என்பதுதான் நல்லது. ஆனால் அந்த பிரச்சனை எல்லை மீறி சென்று கோபம் என்பது வந்து விட்டால் பல்வேறு விபரீதங்களை சந்திக்க நேரலாம்.

ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரியே அவனுடைய கோபம் தான். ஒரு மனிதனால் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்தி வைக்க …