இன்று, கோவா ஒரு சுற்றுலா சொர்க்கம் மட்டுமல்ல, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கடந்த கால வரலாற்றின் சான்றாகவும் உள்ளது. அதனடிப்படையில், இந்தியா முகலாயர்களின் ஆட்சியின் கீழ் கிட்டதட்ட 300 வருடமும், அதைத்தொடர்ந்து ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் 200 வருடமும் இருந்து வந்தது. இந்த இரண்டு பேரரசுகளும் இந்தியா முழுவதையும் ஆட்சி செய்திருந்தாலும் அவர்களால் ஒரேயொரு மாநிலத்தை மட்டும் கைப்பற்றவே முடியவில்லை. கடந்த காலங்களில் இந்தியா உலகின் மிகவும் பணக்கார நாடுகளில் […]

