காஞ்சிபுரம் மாவட்டம், கலியனூர் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் செங்கல்பட்டில் உள்ள செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் திண்டிவனத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே …
new born
மும்பையை சேர்ந்த தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், தற்போது குழந்தையின் தந்தையை அவர் செய்த குற்றத்திற்காக போலீசார் அவரை கைது செய்தனர். இந்த தம்பதிக்கு போதிய பணம் வசதி இல்லை. இதனால், குழந்தையின் தாயால் அவரது கணவனை ஜாமினில் இருந்து எடுக்க முடியவில்லை. இதனால் விரக்தி அடைந்த குழந்தையின் …
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புளியஞ்சோலையை சேர்ந்தவர் மைசூர் ரகுமான். பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் இவருக்கு, ஜகுபர் நிஷா என்ற பெண் ஒருவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும், கடந்த 40 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரண்டாவதாக …
விருதுநகர் ஆமத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள காலி இடத்தில், பெண் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, பிறந்து 2 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், குழந்தையை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சம்பவம் …
அஸ்ஸாமை சேர்ந்தவர் சர்புதீன். இவரது 22 வயது மகள் ஷகினாபேகம், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுதியில் தங்கி வேலை செய்து வரும் இவர், அசாமில் இருந்தபோது 25 வயதான சுமன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஷகினா பேகம் சென்னை வந்த போது, சுமனும் இங்கு வேலை பார்த்து …
கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள கல்வராயன் மலையை அடுத்த ஆவனூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயியான பாக்யராஜ் எனபவர். இவரின் மனைவி மல்லிகா நிறை மாத கர்ப்பிணியான மல்லிகாவுக்கு கடந்த வியாழக்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அவரை சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அந்த சமயத்தில் அங்கு மருத்துவர்கள் பணியில் …
நவி மும்பையில் உள்ள உவ்வே பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியின் அருகில், பிறந்து சில மணிநேரம் ஆன குழந்தை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே …
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்த மேஜையில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தை உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் …
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பெட்லெட்டில் வசிப்பவர் ஆசிப். இவரது மனைவி பெர்சனாபானு மாலிக் (23). இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தது.
அதன்பிறகு பெர்சனாபானு தனது குழந்தை அம்ரீன்பானுடன் வீட்டுக்கு சென்றார். டிசம்பர் 14ஆம் தேதி அம்ரீன் …
குளிர்காலம் மற்றும் கோடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு தேவை என்ற உண்மையின் வெளிச்சத்தில், ஒரு சிலரின் அலட்சியத்தால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகையில், குளிர்காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய நவீன உலகில் இளம் குழந்தைகளை கவனித்துக்கொள்வது கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. பெரும்பாலான தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளை எவ்வாறு …