fbpx

புதுடெல்லியில், கொடுத்த கடனைத் திருப்பி கேட்ட நபரை, கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நபரின் மகன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியைப் பிடிக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தயால்பூர் பகுதியில் 58 வயது ஜாஹூருதீன் வசித்து …

புதுடெல்லியில் இயற்கைக்கு மாறான உடலுறவு வற்புறுத்தி, அதற்கு ஒத்துழைக்காத தனது நண்பனைக் கொன்றதாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜலோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளைஞரான, பிரமோத்குமார் சுக்லா. அவரது நண்பர் ராஜேஷ் குமார் பீகார் மாநிலம் மாதேபுராவைச் சேர்ந்தவர். …

இந்திய ராணுவம் மற்றும் காவல் துறையால் தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதி காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற இருக்கும் நிலையில் அந்த நபர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல தீவிரவாத …

அனுமன் கோவிலுக்கு அருகே அசைவ உணவை டெலிவரி செய்ய மறுத்ததால் ஸ்விக்கி ஊழியிருக்கும் கஸ்டமருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய தலைநகரான புதுடில்லியில் காஷ்மீர் கேட் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மர்காட் என்ற அனுமன் கோவில் அமைந்திருக்கிறது. இங்கு ராம் கச்சோரி ஷாப் என்ற சிற்றுண்டி கடை அமைந்துள்ளது. இந்தக் …

டெல்லியில் உள்ள மதுக்கடைகள் குடிகாரர்களுக்கு சந்தோஷம் அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் மது கடைகளை நோக்கி குடிகாரர்கள் படையெடுத்தனர். டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் இருக்கின்றன. இந்நிலையில் மது கடைகளுக்கான லைசென்சு வாங்க புதிய நடை முறையை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கான கடைசி தேதி இன்றுடன் …