நியூ மெக்சிகோவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால், 1,400-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் நாசமாகியுள்ளன. மேலும் இருவர் பரிதாபமாக தீயில் கருகி பலியாகினர். ரூய்டோசோவின் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீயால் 23,000 ஏக்கருக்கு மேல் தீயால் கருகியுள்ளது. 8,000 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த …