இந்திய ரயில்வே தனது விதிகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 15, 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு கட்டங்களாக நடைமுறைக்கு வரவுள்ள இந்த புதிய விதிகள், பயணிகளைப் பாதிக்கும் வகையில் அமையும். குறிப்பாக, பயணிகளுக்கு வழங்கப்படும் பணத்தைத் திரும்பப் பெறும் விதிகள் (refund rules) மற்றும் கடைசி நிமிட வசதிகள் குறித்து ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய ரயில்வே பயணிகளுக்குப் பல வசதிகளை வழங்குகிறது. இருப்பினும், […]

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மோசடிகளைத் தடுக்க இந்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. IRCTC மூலம் 2.5 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களின் ஐடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான ரயில் டிக்கெட் முன்பதிவு முறைகள் மற்றும் போலி பயனர்களைக் கண்டறிந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.டி. சிங் இது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, மத்திய […]