தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுடன் இணைந்து வங்கி சேவைகளையும் மக்களுக்கு வழங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கிராம புறங்களில் பலர் ஏடிஎம்களில் பணம் எடுக்க தெரியாததால், ஒரு நாள் வங்கியிலேயே காத்திருந்து பணம் எடுக்கும் நிலை இருக்கிறது. மகளிர் உரிமை தொகை உள்பட அரசின் பல்வேறு மானிய தொகையை …
NEW SCHEME
சென்னையில் தற்போது கார்கள் பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களில் ஷாப்பிங் செல்லும் போது சொந்த வாகனங்களை பயன்படுத்துவதையே பலரும் விரும்புகிறார்கள். ஆனால், இப்படி செல்லும் போது பெரிய பிரச்சினையாக இருப்பது பார்க்கிங்தான்.
இத்தகைய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக வாகன நிறுத்துமிடத்தை எளிதாக கண்டறிந்து முன்பதிவு செய்ய உதவும் வகையில், புதிய திட்டம் ஒன்றை சென்னை …
அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தலைமை ஏற்று ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் மோடி கும்பாபிஷேக நிகழ்வுகளுக்குப் பிறகு தலைநகர் திரும்பிய அவர் பிரதான் மந்திரி சூரிய யோஜனா திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி ஏழைகள் பயன் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் இருக்கக்கூடிய …