fbpx

New Orleans: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லூசியானா மாகணம் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. இங்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மிகவும் பிரபலமான போர்பன் என்ற சாலையில் புத்தாண்டை உற்சாகமாக …

New Year celebration: இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகமாக திரண்டு ஆடி பாடி மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. 2024 ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தையும் மக்கள் கடற்கரையில் …

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு விபத்தும் ஏற்பாடாமல் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசும் போலீசாரும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை …

புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவிப்பை சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டு இருக்கிறது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அறிக்கையும் வெளியாகி இருக்கிறது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க நகரம் …

புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல் நாளை இரவும், புத்தாண்டின் போதும் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. புத்தாண்டு …

புத்தாண்டை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ வனப்பகுதியை ஒட்டி பல தங்கும்‌ விடுதிகள்‌ , ரிசார்டுகள்‌ , கேளிக்கை விடுதிகள்‌ அமைந்துள்ளன.புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அனைத்து தங்கும்‌ விடுதிகளும்‌ ஆயத்தமாகி வருகின்றன. எனவே, இது போன்று வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்து தங்கும்‌ விடுதிகள்‌, ரிசார்டுகள்‌, கேளிக்கை விடுதிகளுக்கும்‌ …

புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாளை நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல் நாளை இரவும், புத்தாண்டின் போதும் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. புத்தாண்டு …