fbpx

புத்தாண்டை முன்னிட்டு  நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் இரவில் பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்வது வழக்கம். சென்னை, திருச்சி, கோவை, புதுச்சேரி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு …

பொதுவாக புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட் பண்டிகைகள் வந்துவிட்டால் வேலை நிமித்தமாக எங்கு சென்று இருந்தாலும், இந்த பண்டிகை கொண்டாட்டத்தின் போது மட்டும் எல்லோரும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.

வேறு சிலர் சொந்த ஊர்களில் இருந்து பண்டிகைகளை கொண்டாடுவதற்காக வேறு சில ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.

அந்த வகையில், …