அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எலிகளிடம் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனிதர்களுக்கு பரவினால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவில் அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயலாஜி என்ற அறிவியல் அமைப்பு நுண்ணுயிர் மற்றும் அதன் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்தொற்று குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. சமீபத்தில் இந்த அறிவியல் அமைப்பு கோவிட்-2 வைரஸின் ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்கிரான் வகைகள் எலிகளிடம் […]