fbpx

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், உலகில் உள்ள அனைத்து திருமணமான புது பெண்ணுக்கும் உள்ள பயம் மற்றும் எதிர்பார்ப்புடன் அவர் தனது கணவரின் வீட்டிற்க்கு சென்றுள்ளார். ஆனால் அவர் …

Couple: சுஹாக்ரத் என்பது திருமண இரவை குறிப்பதாகும்.ஒரு தம்பதியின் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமான தருணங்களில் ஒன்றாகும். எந்த மதம் அல்லது கலாச்சாரம் எதுவாக இருந்தாலும், புதுமண தம்பதிகளின் முதலிரவின் முக்கியத்துவம் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. இந்தநிலையில், ஒரு புதுமணத் தம்பதி ‘சுஹாக்ரத்’ (திருமண இரவு) வீடியோவைப் பகிர்ந்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் நெட்டிசன்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்ற புது மாப்பிள்ளை உடலில் பல்வேறு பயங்கரமான வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாவட்டம் சீதாமார்க்கி நகரைச் சார்ந்தவர் சிந்து. இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிந்து திரும்ப …

கரூர் அருகே பொரணியைச் சார்ந்த இளம் பெண் ஒருவர் திருமணமான இரண்டு வாரங்களில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் மாவட்டத்தில் தாந்தோணி மலை பாரதி நகரைச் சார்ந்தவர் ராக பிரியா. 27 வயதான இவருக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி சுதர்சன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. …

அரியலூர் மாவட்டத்தில் திருமணமான புது மாப்பிள்ளை ஒருவர்  தகராறில் ஈடுபட்டு  சுயநினைவை  இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரியலூர் மாவட்டம்  மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழைமேடு  கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி.  இவர் குடிபோதையில் இருந்த நிலையில்  உதயநத்தம் என்ற கிராமத்தைச் சார்ந்த  கார்த்திக் என்பவர் உடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஜெயமணியை …

தேனி மாவட்டத்தில் வேலைக்குச் செல்லத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்ததால் திருமணமான 4 மாதங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் தெற்கு தெருவை சார்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் காளிதாஸ். இவருக்கு பிரபா என்பவரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் …

நாகர்கோவில் பகுதியில் வசித்த சுஷ்மா (26) என்ற பெண் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார். டெல்லி பகுதியை சேர்ந்த ஷியாம் (28) என்பவரும் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். இவர்கள் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது.

சுஷ்மாவும், ஷியாமும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், ஷியாமுக்கும் சுஷ்மாவுக்கும் இந்த ஆண்டு …

தேனி மாவட்டத்திலுள்ள பொம்மையகவுண்டன்பட்டியில் ராஜா என்ற 30 வயது நபர் ஒரு மாதத்திற்கு முன் காவியா என்ற 20 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் போடியில் இருக்கும் ராஜா உடைய அக்கா வீட்டிற்கு திருமண விருந்திற்கு சென்றனர்.

இதன் பின்னர், உறவினர்களுடன் சேர்ந்து ராஜா மற்றும் காவியா இருவரும் அங்கிருக்கும் ஆட்சி …