fbpx

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியைச் சேர்ந்த புது மாப்பிள்ளை குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை அடுத்த சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை. இவரது மகன் மணிகண்டன்(23) ஆட்டோ …