மனைவியின் செயல்கள் அல்லது அலட்சியங்களால் (acts or omissions) கணவர் வருமானம் ஈட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டால், அப்பெண்ணால் கணவரிடமிருந்து பராமரிப்பு தொகை (maintenance) கோர முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில், கணவரிடமிருந்து பராமரிப்பு தொகை கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த கணவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர். தனது கிளினிக்கில் நடந்த தகராறின் போது, மனைவியின் சகோதரர் […]

