உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அடுத்த 23-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த் பெயரை அவர் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார்.. இந்த நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, நீதிபதி சூர்யா காந்தை இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக (CJI) நியமித்துள்ளதாக சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தெரிவித்தார். மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது […]