சென்னையைச் சார்ந்த தொழிலதிபரிடம் லிங்க்டு சமூக வலைதளத்தின் மூலமாக 34 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டு கும்பலை காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னை கொளத்தூரைச் சார்ந்தவர் விஜய். இவர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வந்தார். லிங்க்டு சமூக வலைதளம் மூலமாக இவரை தொடர்பு கொண்ட நோரா என்ற பெண் சென்னை …