நைட் ஷிப்டுகளில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் சாப்பிடும் போது பதட்டம், மனச்சோர்வு, மனநலக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்திற்கேற்ப தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் ஆண், பெண் என இருபாலரும் இரவு பகல் பாராமல் உழைத்துவருகின்றனர். இதிலும் மருத்துவம், காவல்துறை, சாப்ட்வேர், கால்சென்டர் போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இரவிலும் பணியாற்ற வேண்டியதிருக்கிறது. இரவில் விழித்திருந்து வேலை […]