நீலகிரி மாவட்டத்தில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்காக கூடலூரில் 26.6 லட்சம் கோடி ரூபாய் செலவில் 300 வீடுகள் கொண்ட புதிய கலைஞர் நகர் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் ரூ. 494 கோடி மதிப்பில் முடிவுற்ற 1,703 திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.130 …