கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், மலப்புரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில், கடுமையன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனர். அதன்படி, வெளியே செல்லும்போது முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது மற்றும் வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க பொதுக் கூட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பால் விநியோகம், செய்தித்தாள்கள் மற்றும் காய்கறி விற்பனை போன்ற அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து, காலை 10 மணி முதல் …