fbpx

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால், மலப்புரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில், கடுமையன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டனர். அதன்படி, வெளியே செல்லும்போது முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது மற்றும் வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க பொதுக் கூட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பால் விநியோகம், செய்தித்தாள்கள் மற்றும் காய்கறி விற்பனை போன்ற அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து, காலை 10 மணி முதல் …

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றை விட, தற்போது கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

ஆகவே, இதனை கட்டுப்படுத்துவதற்கு, அந்த மாநில சுகாதார துறையும், மாநில அரசும், கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, கேரள மாநில மக்களுக்கு கேரள மாநில அரசும், சுகாதாரத்துறை …

சமீப காலமாக கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வைரஸ் தொடர்ந்து, பரவுவதற்கான காரணம் என்னென்ன? என்று அந்த மாநில சுகாதாரத்துறை ஆய்வு நடத்தி வருகிறது. அதோடு, பல்வேறு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த மாநில அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த நிபா வைரஸின் தாக்கம் கொரோனா தொற்றை விட …