fbpx

மாணவர்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி என் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் உதவி பேராசிரியர் முருகன் மட்டும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும், உயர் கல்வித்துறையிலும் செல்வாக்குடன் இருந்தவர். இவர், தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் …