fbpx

அம்பானி குடும்பத்தின் முக்கிய அங்கமாக உள்ளவர் நீதா அம்பானி(Nita Ambani), தனது திருமணத்துக்கு முன்பு பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 1985 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியை மணந்த, நீதா அம்பானி Sunflower Nursery School-லில் ஆசிரியராக பணியாற்றியதாவும், அங்கு தன்னுடைய மாதம் சம்பளம் ரூ.800 என்றும் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பு, Narsee Monjee …

ரிலையன்ஸ் நிறுவனரும் ஆசியாவின் பெரும்பணக்காரருமான முகேஷ் அம்பானி வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வருகிறார். அம்பானி குடும்பத்தினர் விலை உயர்ந்த கார்கள், ஆடைகள், ஆபரணங்கள் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர் என்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் நீதா அம்பானி ஒப்பனை கலைஞரின் ஒரு நாள் …

Nita Ambani: இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மனைவியும், பிரபல மும்பை இந்தியன்ஸ் அணியின் இணை தலைவருமான நீதா அம்பானி-யின் ஆடம்பர வாழ்க்கை குறித்து எவ்வளவு பேசினாலும் அடங்காது என்பதற்கு ஏற்ப இவருடை ஆடை அணிகலன்களின் தேர்வு இருக்கும். நீதா ஆம்பானி பயன்படுத்தும் டீ கப் முதல் அவர் பயன்படுத்தும் நகைகள், கார், உடை …

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்து முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த நீதா அம்பானி மன்னிப்பு கேட்ட சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணம், கடந்த 12ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் …

Anand Ambani-Rathika: இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு குஜராத்தின் ஜாம்கரில் மார்ச் 1 முதல் 3 வரை உலகளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை மறக்க முடியாததாக …

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும்,  நிறுவனருமான நீதா அம்பானி புதிய வகை சொகுசு காரை வாங்கியுள்ளார். 

உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பம். தங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் செழிப்பான வணிக முயற்சிகள், ஆடம்பர கொண்டாட்டங்கள் ஆகியவை காரணமாக அவ்வப்போது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். …