fbpx

பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள போலி சாமியார் நித்தியானந்தா உயிர் தியாகம் செய்து விட்டதாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சிவனும் நான்தான் விஷ்ணுவும் நான்தான் என்று தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக்கொள்ளும் நித்தியானந்தா, திருவண்ணாமலையில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1978ம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதில் இருந்தே …

Nithyananda: 2019 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பி ஓடி “கைலாசா என்ற இறையாண்மை கொண்ட தேசத்தை நிறுவியதாகக் கூறி, தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்ட நித்யானந்தா, பழங்குடியினரை ஏமாற்றி நில மோசடி செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிவியாவின் அமேசான் காடுகளில் வாழும் மூன்று பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள், நித்யானந்தாவின் கைலாசா அமைக்க …

பிரபல சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனக்கென்று தனியாக ஒரு நாட்டை உருவாக்கிக்கொண்டு தனது சீடர்களுடன் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவரின் முதன்மை சீடரான ரஞ்சிதா குறித்து சமூக வலைதலங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

அவரது லிங்க்டு இன் சமூக வலைத்தள பக்கத்தில் கைலாசாவின் பிரதமர் என்று மென்ஷன் செய்திருந்தார். இதான் …

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். ஆனால் கைலாசா என்ற தனி நாட்டையே உருவாக்கி உள்ள நித்தியானந்தாவோ, யூ டியூபில் தவறாமல் வீடியோ வெளியிட்டு ஆன்மீக் சொற்பொழிவாற்றி வருகிறார். இதனிடையே நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து கடந்த சில மாதங்களால பல்வேறு தகவல்கள் வெளியான …