பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் இன்று அறிவித்துள்ளது.. தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் பொறுப்பேற்றதிலிருந்து சில மாதங்களில், தேர்தல் ஆணையம் பெரிய அளவிலான வாக்காளர் நீக்கம், தரவு அணுகலைத் தடுத்தல், CCTV காட்சிகளை மறைத்தல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நேர்மை குறித்த கேள்விகளைத் தவிர்ப்பது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்து வருகிறது.. தேர்தல் […]