நிஜாமாபாத் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இறுதி ஆண்டு மாணவர் இறுதி ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினரின் தகவலின்படி 22 வயதான தசரி ஹர்ஷா என்ற மாணவர் தான் தற்கொலை செய்து இருக்கிறார். வெள்ளிக்கிழமை இரவு நண்பர்களுடன் அமர்ந்து நன்றாக சிரித்துப் பேசி விட்டு தனது அறைக்குச் சென்ற ஹர்ஷா அதன் […]