மத்திய அரசின் உதவித்தொகையை பெறும் வகையில் மாணவர்கள் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கை இணைக்க உத்தரவு. 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 உதவித்தொகை அளிக்கும் NMMS திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் மேல்நிலைக் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய கல்வி துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 6,695 […]