ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் சார்பில் போர் நிறுத்த மீறல்கள் நடந்ததாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் எவ்வித போர் நிறுத்த மீறல்களும் நடக்கவில்லை என்றும் இந்திய ராணுவம் விளக்கமளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட் பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் போர் நிறுத்த மீறலை மீறி […]