fbpx

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் பணிபுரிபவர்களின் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் டிச.31ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தின் மூலம் …