உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கழிவு நீர் வடிக்காலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் செக்டார் எட்டு பகுதியில் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் தன்னுடைய பணியில் இருந்த போது அங்குள்ள கழிவுநீர் வடிகாலில் இறந்த பெண்ணின் சடலம் வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு […]

நொய்டாவில் வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரத்தில் கார் கிளீனர் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. நொய்டாவில் உள்ள ராம்ராஜ் நகரில் ஹவுசிங் சொசைட்டி என்ற அடுக்குமாடி கட்டிடம் இருக்கிறது. இங்கு பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கட்டிடத்திற்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை சுத்தம் செய்வதற்காக ஒரு நபரை அந்த கவுசிங் சொசைட்டி சார்பாக […]

நொய்டாவில் வரும் 28-ம் தேதி 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. வரவிருக்கும் பண்டிகைகளை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. மேலும் இந்த தடை உத்தரவு வரும் 28ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.. கௌத புத்த நகர் போலீசார் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் […]

தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் நிச்சயமாக விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் அது மிகவும் முக்கியம். தலைநகர் டெல்லியில் உள்ள நொய்டா பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் கடந்த 5 மாதங்களாக தன்னுடைய சக நண்பர்கள் மூன்று பேரால் பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். அத்துடன் அதனை வீடியோவாக பிரகதி செய்த அந்த மாணவியின் நண்பர்கள் இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் வீடியோவை இணையதளத்தில் […]

முறை தவறையே உறவு என்பது அனைத்து வீட்டிலும் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஒரு உறவாகத்தான் இருக்கும். அப்படி முறை தவறிய உறவில் இருப்பதற்கு அந்த உறவை காப்பாற்றிக் கொள்வதற்காக எடுக்கும் பல நடவடிக்கைகள் பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதை எந்த ஐயமும் இல்லை. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் கவுதம் புத்த நகர் பகுதியில் இருக்கின்ற சாக்கடையும் கருவி நீர் தொட்டியில் 42 வயது மதிக்கத்தக்க […]

 ஆட்டோ எக்ஸ்போ 2023 நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் கார்களை விளம்பரப்படுத்த நடத்தப்படும் கண்காட்சி தான் இந்த ஆட்டோ எக்ஸ்போ 2023. இதில் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் பங்கேற்று அதி நவீன கார்களை அறிமுகம் செய்கின்றன. இந்த நிலையில் அங்கு பார்வையாளர்களுக்கான டிக்கெட் விலை நிலவரம் வெளியாகி உள்ளது. ஆட்டோ எக்ஸ்போ ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் […]

சற்றேற குறைய 10 வருடங்களாகவே இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்குப் பிள்ளையார் சுழி போட்டது நம்முடைய தலைநகரான டெல்லி தான். தலைநகர் டெல்லியில் கடந்த 2012 ஆம் வருடம் ஓடும் பேருந்தில் ஒரு மருத்துவ மாணவி 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் […]

குளிர் காலநிலையைக் கருத்தில் கொண்டு நொய்டாவில் 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி 01, 2023 வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குளிர் காலநிலையைக் கருத்தில் கொண்டு நொய்டாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகளை இடைநிறுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்படி, 2023 ஜனவரி 1 வரை அனைத்து வாரியங்களின் […]

அதிவேகத்தில் காரை ஓட்டிச் சென்ற சோசியல் மீடியா பிரபலம் மரத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் சமூக ஊடக பிரபலம் ரவுடி பாட்டீ எனப்படும் ரோகித் பாட்டீ. நேற்று நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் மரத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் ரோகித் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவருடன் இரண்டு நண்பர்கள் வந்துள்ளனர். அவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜார் சமூகத்தினரான […]

காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. காற்றின் தான் மிகவும் மோசமாக மாறி வருகிறது இதனால் அரசு வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் செவ்வாய்கிழமை வரை 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை […]