உலகில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று, வலி நிவாரணி மாத்திரைகள்.. ஏனெனில் அவை பலவீனப்படுத்தும் அறிகுறிகளைப் போக்க உதவுகின்றன. தலைவலி, தசை வலி, மூட்டுவலி அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி இருந்தாலும், பெரும்பாலான மக்கள் எந்த யோசனையும் இன்றி வலி நிவாரணி மாத்திரைகளை போட்டுக் கொள்கின்றனர்… அவை உடனடி நிவாரணம் வழங்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், உங்கள் சிறுநீரகங்களில் அவற்றின் சாத்தியமான தாக்கத்தை நீங்கள் உணராமல் இருக்கலாம். நீண்ட […]