fbpx

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையறும்பு பழைய பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கன்னியப்பன் இவருடைய மகள் கார்த்திகா ஜோதி(18) இவர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே தனியார் கல்லூரியில் சக்தி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், கடந்த 21ஆம் …

நர்சிங் கல்லூரி மாணவி விடுதி அறையில் மர்மமாக கிடந்துள்ள சம்பவம் புழல் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ வயது 20. இவர் சென்னை புழலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை எல்லா மாணவிகளும் கல்லூரிக்கு சென்ற போது சுபஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை. இதனால் விடுதிக்கு வந்த …

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர் பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். இந்த அகாடமியின் பரிந்துரையின் அடிப்படையில் நர்சிங் மாணவி இரவில் பயிற்சி எடுப்பதற்காக அயனாவரத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் சென்ற 8ம் தேதி இரவு சுமார் …

முன்பெல்லாம் ஆண், பெண் உள்ளிட்டோரிடம் நெருக்கம் ஏற்படுவது அவ்வளவு எளிதாக விஷயம் கிடையாது. ஆனால் அந்த காலகட்டத்தில் மக்களிடையே கல்வி அறிவு குறைவாக இருந்தது. அதோடு வெளிஉலக அறிவும் குறைவாகவே காணப்பட்டது.

ஆனால் தற்சமயம் அப்படி கிடையாது எல்லோரும் படிப்பாளிகள் எல்லோருக்கும் அனைத்து விவரமும் தெரியும். ஒருவரிடம் எப்படி பழகுவது ,ஒருவர் நம்மிடம் எப்படி பழகுகிறார், …