திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையறும்பு பழைய பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கன்னியப்பன் இவருடைய மகள் கார்த்திகா ஜோதி(18) இவர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே தனியார் கல்லூரியில் சக்தி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த சூழ்நிலையில், கடந்த 21ஆம் …