அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவாளர், இரவுக் காவலர் பதவி இரண்டையும் சேர்த்து 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள பணியாளர்களுக்கு தேர்வுநிலை வழங்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது ; …