fbpx

மக்களவைத் தேர்தலை அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்களுக்கு ஓபிஎஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் …