சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் அசிங்கமான, அநாகரிகமான, பாலியல் உள்ளடக்கங்கள், சிறார்களை சிதைக்கும் பதிவுகள் மற்றும் சட்டவிரோத தகவல்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வகை உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆலோசனை மூலம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப […]