உத்தரப்பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி கல்வித்துறையின் ஆன்லைன் பொதுக்கூட்டம் நடந்தது.. மாவட்ட நீதிபதி தலைமையில் நடைபெற்ற கல்வித் துறையின் ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில், திடீரென ஒரு ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதால் அதிகாரிகள் திடீரென வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. பள்ளி தொடர்பான பிரச்சனைகளை பொதுமக்கள் நேரடியாக மாவட்ட நீதிபதி சந்தோஷ் குமார் சர்மாவிடம் எழுப்ப அனுமதிக்கும் ஆன்லைன் போர்டல் மூலம் இந்த அமர்வு நடைபெற்றது. அடிப்படைக் […]