fbpx

Needles removed: ஒடிசாவில் இளம்பெண்ணின் மண்டை ஓட்டில் இருந்து 77 ஊசிகளை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் இச்கானை சேர்ந்த இளம்பெண் ரேஷ்மா பெஹெரா, கடந்த சில நாட்களாக கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேஷ்மாவை, மருத்துவர்கள் சோதனை செய்தபோது அதிர்ச்சியடைந்தனர். அவரது மண்டை ஓட்டில் ஊசி …

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 32 தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியமைக்க 17 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்தது. …

ஒடிசா மாநிலத்தில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இறந்த பெண்ணின் சகோதரர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்து ஒரு மாதங்களுக்கு பின் குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறது காவல்துறை.

ஒடிசா மாநிலம் புல்பானி மாவட்டத்தைச் சேர்ந்த …

தற்போது அரசு திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஆகிவிட்ட நிலையில், அனைவரும் தங்களுடைய ஆதார் அட்டையை அவ்வப்போது புதுப்பித்து வருகிறார்கள்.

தற்போது உள்ள சூழ்நிலையில், வங்கி கணக்கு திறப்பது முதல், குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது வரையில் என அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் …

பொதுவாக, மாற்று திறனாளிகள் என்றாலே, அவர்களுக்கு அனைத்துமே சவாலானது தான். ஆனால், இங்கே ஒரு மாற்றுத்திறனாளி தனக்கு வாழ்க்கைத் துணையை தேடி தர வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசா மாநிலத்தில், அரசு அதிகாரிகள் தலைமையில், வாரம்தோறும், மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது, இந்தக் கூட்டத்திற்கு …

கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது பலர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கான இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.

மாபெரும் இந்த விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் சுமார் 287 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். …

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பாஹாநகா தொகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் அங்கு ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 2வது நாள் சடங்கை முடித்திருக்கிறார்கள். கடந்த 2ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான எல்லோருக்காகவும் 10வது நாள் சடங்காக கிராமத்தைச் சேர்ந்த 116 பேர் தங்களுடைய தலையை மொட்டை அடித்து குளத்தில் குளித்து இறுதி காரியத்தை …

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பாஹாநாகா பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10வது நாள் சடங்கை செய்து முடித்திருக்கிறார்கள்.

கடந்த 2ம் தேதி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் பலியான எல்லோருக்காகவும் 10வது நாள் சடங்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த 116 பேர் தங்களுடைய தலையை மொட்டை அடித்து …

ஒடிசாவில் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் மாபெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 288 அவர்கள் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற பாஹா நாகா பஜார் ரயில் நிலையத்தை சிபிஐ அதிகாரிகள் மூடி சீல் வைத்திருப்பதால் அங்கு ரயில்கள் நிற்காமல் செல்கின்றனர்.

ஒடிசா மாநிலம் பாலாசோரில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயில் பெங்களூரு ஹவுரா …

ஓடிஸா மாநிலம் பாலாசூர் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு 3 ரயில்கள் ஒன்று மோதி விபத்துக்கு சிக்கியது இந்த சம்பவத்தில் 275 பேர் இதுவரையும் பலியாகி இருக்கிறார்கள் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, சென்ற மூன்று நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில் பலாசூரில் ரயில் விபத்து நடந்த …