ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பாஹாநகா தொகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் அங்கு ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 2வது நாள் சடங்கை முடித்திருக்கிறார்கள். கடந்த 2ம் தேதி நடந்த ரயில் விபத்தில் பலியான எல்லோருக்காகவும் 10வது நாள் சடங்காக கிராமத்தைச் சேர்ந்த 116 பேர் தங்களுடைய தலையை மொட்டை அடித்து குளத்தில் குளித்து இறுதி காரியத்தை செய்து முடித்திருக்கிறார்கள். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பகநாஹா உதவி ஸ்டேஷன் மாஸ்டர் […]

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பாஹாநாகா பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்காக 10வது நாள் சடங்கை செய்து முடித்திருக்கிறார்கள். கடந்த 2ம் தேதி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் பலியான எல்லோருக்காகவும் 10வது நாள் சடங்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த 116 பேர் தங்களுடைய தலையை மொட்டை அடித்து குளத்தில் குளித்து இறுதி காரியத்தை செய்துள்ளனர். பாகநாகா பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் […]

ஒடிசாவில் 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் மாபெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 288 அவர்கள் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற பாஹா நாகா பஜார் ரயில் நிலையத்தை சிபிஐ அதிகாரிகள் மூடி சீல் வைத்திருப்பதால் அங்கு ரயில்கள் நிற்காமல் செல்கின்றனர். ஒடிசா மாநிலம் பாலாசோரில் கோரமண்டல் ரயில் சரக்கு ரயில் பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் 288 பேர் […]

ஓடிஸா மாநிலம் பாலாசூர் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு 3 ரயில்கள் ஒன்று மோதி விபத்துக்கு சிக்கியது இந்த சம்பவத்தில் 275 பேர் இதுவரையும் பலியாகி இருக்கிறார்கள் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, சென்ற மூன்று நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில் பலாசூரில் ரயில் விபத்து நடந்த பகுதியில் நேற்று இரவு சுமார் 10.40 மணியளவில் மறுபடியும் ரயில் போக்குவரத்து ஆரம்பமானது.. […]

ஒடிசா மாநிலத்தின் ஷாலிமாறிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கடந்த 2ஆம் தேதி பயணித்துக் கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலாசூர் மாவட்டம் பாகா மஹா பஜார் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரும்பு தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதன் பெட்டிகள் சரக்கு ரயில் மீதும் அருகில் இருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பெங்களூரு ஹவுரா விரைவு […]

ஒரிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் முடிவடைந்து அதிவேகப் பயணிகள் ரயிலான புரி வந்து பாரத் ரயில் அந்த பகுதியை கடந்து சென்றுள்ளது. ஹவுரா குறியிடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் இன்று விபத்து நடைபெற்ற பகுதியை பாதுகாப்பாக கடந்து சென்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகாநாகா சந்தை ரயில் நிலையத்தை இன்று காலை 9.30 மணி […]

ஒரிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநிலத்துக்கு சென்ற அதிகாரிகள் குழு இன்று சென்னைக்கு திரும்புகிறது. அமைச்சர்கள் உதயநிதி சிவசங்கர் உள்ளிட்டோர் நேற்று சென்னைக்கு வந்த நிலையில், அதிகாரிகள் இன்று இரவு சென்னைக்கு திரும்புகின்றனர். பணீந்திர ரெட்டி, அர்ச்சனா பட்நாயக், குமார் ஜெயந்த் உள்ளிட்டோர் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக ஒடிசாவுக்கு சென்றனர். கோரமண்டல் ரயில் விபத்தில் தமிழர்களின் நிலை தொடர்பான விவரத்தை சேகரிப்பதற்காக தமிழக குழு அங்கு சென்று […]

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே உள்ள பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7:20 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கு உள்ளானது. பெங்களூர் ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் உள்ளிட்ட 3 ரயில்களும் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கோரமண்டல் ரயிலில் கவாச் என்ற ரயில் பாதுகாப்பு கருவி […]

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்கு உள்ளான பகுதியில் இருந்து சேதம் அடையாத பெட்டிகளுடன் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூரு ஹவுரா அதிதிரை ஒரு ரயில் புறப்பட்டு ஹவுரா சென்றடைந்தது. பெங்களூரு ஹவுரா அதிவிரைவு ரயிலின் முன்பதிவு பெட்டிகளுக்கு எந்த விதமான சேதமும் உண்டாகவில்லை எனவும் அதன் காரணமாக, அந்த பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் காயம் இன்றி உயிர் தப்பியராகவும் ரயில்வே சார்பாக […]

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகே உள்ள பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7:20 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது. பெங்களூரு ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் சென்னை சென்ட்ரல் கொரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் உள்ளிட்ட 3 ரயில்களும் மோதி விபத்தில் சிக்கியது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த அவர்களின் எண்ணிக்கை தற்போது […]