Odisha government: ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், துணிச்சலான வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகையை, ரூ.8,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் குலாரிகாட் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் …