fbpx

Odisha government: ஒடிசாவில் மாவோயிஸ்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், துணிச்சலான வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகையை, ரூ.8,000 லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்த ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஒடிசா மாநிலம் குலாரிகாட் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் …

Puri Jagannath Temple: பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலின் எல்லைச் சுவரான மேகநாதா பச்சேரியில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரிசெய்ய ஒடிசா அரசு இந்திய தொல்லியல் துறையின் (ஏஎஸ்ஐ) உதவியை நாடியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற பூரி ஜகந்நாதர் திருக்கோயில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ரதயாத்திரை மிகவும் பிரசித்தமானது. ஆஷாட மாதத்தில் …