ஸ்னாக்ஸ் பாக்கெட்டில் இருந்த ஒரு பொம்மை வெடித்ததில், ஒரு சிறுவன் கண் பார்வையை இழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்தச் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு உள்ளூர் கடையில் இருந்து 5 ரூபாய் மதிப்புள்ள ‘லைட் ஹவுஸ்’ கார்ன் பஃப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளான். தின்பண்டத்தைச் சாப்பிட்ட பிறகு, அந்தப் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அது வெடித்து சிறுவனின் கண்ணில் பட்டது. […]
Odisha news
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு மோதல்களில், உயர்மட்ட மாவோயிஸ்ட் தளபதி கணேஷ் உய்கே உட்பட குறைந்தது 6 நக்ஸலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் மோதல் புதன்கிழமை இரவு பெல்கர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கும்மா காட்டில் ஏற்பட்டது, இதில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டாவது மோதல் வியாழக்கிழமை காலை சக்கபட் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு […]
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள 8 விடுதி மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது வகுப்பு தோழர்கள் சிலர் ஃபெவிக்விக் என்ற வலுவான பசை மருந்தை கண்களில் ஊற்றியதால், அவர்களின் கண்களில் காயம் ஏற்பட்டது. ஃபிரிங்கியா தொகுதியின் சாலகுடாவில் உள்ள செபாஷ்ராம் பள்ளியில் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்ததால், பாதிக்கப்பட்ட மாணவர்களால் கண்களைத் திறக்க முடியவில்லை. முதலில் அவர்கள் கோச்சபாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புல்பானியில் உள்ள […]

