ஈரானில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளின் காரணமாக, உலகம் முழுவதும் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருகின்றன. எரிசக்தி இறக்குமதியை சார்ந்திருக்கும் இந்தியாவைப் போன்ற நாடுகள் இதனால் கவலையடைந்துள்ளன. ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, ஒரு நாடு மட்டும் இதனால் பாதிக்கப்படவில்லை. அது எந்த நாடு? அதற்கான காரணம் என்ன? உலகம் முழுவதும் எண்ணெய் பற்றாக்குறையைச் சந்தித்தாலும், ஐஸ்லாந்து அதனால் பெரிதும் பாதிக்கப்படாது. ஐஸ்லாந்தின் தனித்துவம் என்னவென்றால், அதன் மொத்த மின்சாரத் தேவையில் 85% முதல் […]
Oil crisis
சீன யுவானில் சரக்கு வர்த்தகம் செய்யப்பட்டால், மூலோபாய ரீதியான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக குறைந்த எண்ணிக்கையிலான எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதி வழங்க ஈரான் பரிசீலித்து வருவதாக மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்து பாதைகளில் ஒன்றான இந்த ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஈரான் உருவாக்கி வரும் பரந்த டேங்கர் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த திட்டம் உள்ளது. […]

