தற்போது, அனைவரின் பார்வையும் ஹோர்முஸ் நீரிணையின் மீதே பதிந்துள்ளது. ஏனெனில், உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையானது, ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர்ச் சூழலால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் எண்ணெய் கப்பல்கள் ஆரம்பத்தில் அங்கேயே நின்றுவிட்டன. இந்தியாவின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே, அக்கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்தன. ஆனால், ஹோர்முஸ் நீரிணையிலிருந்து ஒரு எண்ணெய் கப்பல் இந்தியாவை வந்தடைய எவ்வளவு காலம் பிடிக்கும் என்பது உங்களுக்குத் […]