ஓலா, ஊபர் அல்லது ராபிடோ போன்ற செயலிகளால் அடிக்கடி கட்டண உயர்வு ஏற்படுவதால் நீங்களும் சிரமப்படுகிறீர்களா? அப்படியானால், உங்களுக்காகவே அரசாங்கம் ஒரு சிறந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பாரத் டாக்ஸி’ செயலி ஜனவரி 1, 2026 முதல் இந்தியா முழுவதும் தனது சேவைகளைத் தொடங்க உள்ளது. இந்த முயற்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் செயலி ஓட்டுநர்களைத் தனியார் நிறுவனங்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அவர்களை […]
ola cab
ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர் நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. Peak Hours எனப்படும் உச்ச நேரங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புதிய வழிகாட்டுதல்களை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஓலா, உபர் நிறுவனங்கள் பீக் ஹவர் நேரங்களில் அடிப்படை கட்டணத்தை விட 2 மடங்கு வரை வசூலிக்கலாம்.. […]

