fbpx

மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், நலிவடைந்த மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு போன்ற அடிப்படை வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்கள் இல்லங்களை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் செயலாக்க முகமைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ராஷ்ட்ரீய வயோஸ்ரீ திட்டத்தின் மூலம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அல்லது மாத வருமானம் ரூ.15,000 உள்ள குடும்பங்களைச் …

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜனவரி 31-ம் தேதி வரை வழங்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு வரும் ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் ஜன.31-ம் தேதி வரை …

மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், நலிவடைந்த மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு போன்ற அடிப்படை வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்கள் இல்லங்களை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் செயலாக்க முகமைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ராஷ்ட்ரீய வயோஸ்ரீ திட்டத்தின் மூலம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அல்லது மாத வருமானம் ரூ.15,000 உள்ள குடும்பங்களைச் …

பெரம்பலூர் மாவட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவியை கொலை செய்துவிட்டு நகை, பணம் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் தொண்டப்பாடி கிராமத்தில் வசித்து வந்தவர்கள் மாணிக்கம்(75), மாக்காயி(70) இவர்களது நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் மாணிக்கம் மற்றும் மாக்காயி ஆகியோர் தனியாக வீட்டில் வசித்து வந்தனர்.

இன்று காலையில் இவர்கள் …