இது குறித்து மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள. சுற்றறிக்கையில், “மாணவர்கள் தங்கள்பள்ளிக் காலத்தை முடித்த பின்பும்,அவர்களது வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் தொடர்ச்சியாக நம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உடன் பயணிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் செயல்படுவதை எண்ணி பள்ளிக்கல்வித்துறை பெருமை கொள்கிறது.
இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் …