மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது உரையின் பகுதிகளை, மீண்டும் சேர்த்திட வேண்டும் என சபாநாயகருக்கு எதிரக்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி …