நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருந்தவருக்கு 1 மாத சிறை தண்டனை
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரம்பதூரில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 20கோடிஅளவில், போலியான ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதால், அரசு அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேந்திரன் என்பவர் …