fbpx

மாமியாருடன் தகாத உறவிலிருந்து மருமகன் கழுத்து நெறித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நாடகமாடிய மாமனாரை கைது செய்து விசாரித்ததில் அவரிடமிருந்து பல திடுக்கிடும் அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபக்கீரப்பா. இவர் தனது மகளின் கணவரான ரோகக் கண்ணாவர் என்பவருடன் …