ஹஜ் யாத்திரை 2023-க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன, விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 10 என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். யாத்திரை செல்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. புதிய கொள்கை படி யாத்ரீகர்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் என்றும், ஹஜ் தொகுப்பு செலவுகள் தோராயமாக 50,000 ரூபாய் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய அரசுக்கு […]
online application
பிஎட் படிப்பில் சேர்வதற்கு வரும் 8-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலைப் பலகலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு திறந்தநிலைப் பலகலைக்கழகம் பிஎட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்பு தொலைநிலை சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 24-ம் தேதி முதல் வழங்கி வருகிறது. தமிழ்நட்டில் 2000-ம் ஆண்டு முதல் பி.எட், சிறப்புக் கல்வி பட்டப் படிப்பை வெற்றிகரமாக தொலைநிலையில் நடத்திவரும் […]
சேலம் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற ‘இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி‘இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன. பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் […]
தேசிய வருவாய் வழி உதவித்தொகை திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 2022- 2023-ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத்திட்டத் தேர்வு (NMMS) 25.02.2023 சனிக்கிழமை, அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 20.01.2023 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட […]
பொதுத்தேர்வுக்கு நாளை முதல் ஜனவரி 7-ம் தேதி வரை இ-சேவை மையங்களின் மூலம் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 […]
வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தமிழக அரசு வழங்கும் மாதம் தோறும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம் படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு […]
பொதுத்தேர்வுக்கு நாளை முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள 10, 11 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் விடுமுறை நாட்கள் தவிர, பிற நாட்களில் அரசுத் தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ள மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் காலை 10 மணி முதல் […]