With cybercrimes on the rise, it is essential to be vigilant now to protect your money and personal information.
Online fraud
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு நமது அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வங்கிச் சேவைகள், ஷாப்பிங் முதல் தகவல் தொடர்பு வரை, மொபைல்கள் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்ப்பது கடினம். இருப்பினும், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவருவதால், ஆன்லைன் மோசடிகள், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் இணையக் குற்றங்களின் வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் அவ்வப்போது பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், இந்திய சைபர் குற்ற […]
சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் மக்களை ஏமாற்ற புதிய வழிகளைத் தேடுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு புதிய மோசடியை அரங்கேற்றி வருகின்றனர்.. அதுதான் கூரியர் மோசடி. இந்த மோசடியில், உங்களுக்குத் தெரியாமல் ஒரு தொலைபேசி அழைப்பு வரும்.. உங்கள் வீட்டிற்கு ஒரு கூரியர் பெட்டி வந்துவிட்டது, அது டெலிவரி செய்யப்படும் என்று தொலைபேசி அழைப்பில் அந்த நபர் கூறுவார்.. உங்களுடன் […]

