fbpx

மகராஸ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த காவல் அதிகாரி சோம்நாத் ஷிண்டே. கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் இவர், ட்ரீம் 11 என்ற ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு 1.5 கோடி வரை சம்பாதித்துள்ளார். இந்த பணத்தை வைத்து வீடு வாங்கவும், தனக்கு இருந்த கடனையும் அடைக்க முடிவு செய்துள்ளார். அதோடு, தனக்கு கிடைத்த பணம் குறித்து, காவல்துறை சீருடை …

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் 3 லட்சம் ரூபாயை இழந்த துக்கத்தில் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம், கணபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவின் குமார். இவர் பொறியியல் பட்டபடிப்பது முடித்துவிட்டு மூலனூரில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் …

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீத வரி அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

டெல்லி, கோவா போன்ற மாநிலங்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஆன்லைன் கேம்களுக்கு 28 …