நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய “தமிழ் நிலம்” மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தனது செய்தி குறிப்பில்; நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 20.11.2023 அன்று …