ஆன்லைன் ரம்மியால் 7 மாதங்களில் 13 பேர் தற்கொலை. தமிழகமக்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறையே இல்லையா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்; இடையர்பாளையத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற தனியார் நிறுவன பணியாளர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன …